ஆரணி, சைதாப்பேட்டை பகுதியில் வி.ஏ.கே. நகர் செல்லும் வழியில் உள்ளது பூமிநாதர் திருக்கோயில். இப்பகுதியில் கடந்த 96ஆம் ஆண்டு
குமரேசன் உள்ளிட்ட சிலருக்கு சிவலிங்கமும் சில விக்ரஹங்களும் கிடைத்தன. எனவே அந்த இடத்தில் ஏற்கெனவே கோயில் இருந்ததை சான்றோர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து விக்ரஹங்களுக்கு பூஜை செய்த அப் பகுதி மக்கள் சிறிய அளவில் ஒரு கோயிலையும் எழுப்பினர். லோகநாயகி சமேத பூமிநாதர் அருள்புரியும் இக்கோயிலுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம்
நடைபெற்றது. இதையடுத்து தற்போது ராஜகோபுரம், சுற்றுச் சுவர் போன்றவை எழுப்பப்பட்டு கடந்த 23ல் குடமுழுக்கு கண்டது. பூமி நாதரை வழிபட்டால் சொந்த வீடு, மனை அமையும் என்பது நம்பிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


