தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தெரிந்துகொள்வோம்!

* ஈஸ்வரனுக்குரிய பாணலிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கின்றது.

Updated On :18 ஜூலை 2013, 10:41 am

* ஈஸ்வரனுக்குரிய பாணலிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கின்றது.

* அம்பிகையின் ஸ்வரூபமான சுவர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திரத்தில் சுவர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது.

* விஷ்ணுவின் வடிவமாகிய சாளக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் கிடைக்கிறது.

* சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்திற்கு அருகில் கிடைக்கிறது.

* விநாயகருக்கு உருவான சோணா பத்ரகல் கங்கையில் கலக்கும் சோணா பத்ர நதியில் கிடைக்கிறது.

* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் மட்டும் 33,000 சிற்பங்கள் உள்ளன. இந்தச் சிறப்பு உலகில் எந்த ஆலயத்திற்கும் கிடையாது.

* திருவையாறு தலத்தில் முருகப் பெருமான் வில்லும் அம்பும் ஏந்திக் காட்சியளிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.