திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ஸ்ரீ கிருஷ்ணர்

"கிருஷி' என்பது "ஸத்' என்பதைக் குறிக்கும். "ண' என்பது ஆனந்தத்தைக் குறிக்கும்.

Updated On :14 ஆகஸ்ட் 2014, 10:17 am

"கிருஷி' என்பது "ஸத்' என்பதைக் குறிக்கும். "ண' என்பது ஆனந்தத்தைக் குறிக்கும். இந்த இரண்டும் சேர்ந்த பிரும்மம் ஸ்ரீ கிருஷ்ணன். துவாரகையில் கருவறையில் கண்ணபிரான் கரிய நிறத்துடன் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் மேற்கு முகமாக அருள்புரிகிறார். இங்கு கண்ணனின் திருவடிகளில் நாமே துளசி இலைகளை வைத்து அர்ச்சித்து வழிபடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.