தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வரம் தரும் விநாயகர்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சோழமன்னனால் முழுவதும் தங்கத்தால்....

Updated On :28 ஆகஸ்ட் 2014, 11:09 am

• திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சோழமன்னனால் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை "தங்கப்பிள்ளையார்' என்ற திருநாமத்துடன் தியாராஜ சுவாமிக்கும் வன்மீக நாதருக்கும் இடையே அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

• கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் ஜுரஹர விநாயகர் கையில் குடையுடனும் துதிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.