திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ஒடிசாவில் நவராத்திரி

நவராத்திரியை இங்கு 16 நாள்கள் கொண்டாடுகிறார்கள். இதை "ஷோடஸ பூஜை' என்பார்கள்.

Updated On :9 அக்டோபர் 2014, 9:52 am

நவராத்திரியை இங்கு 16 நாள்கள் கொண்டாடுகிறார்கள். இதை "ஷோடஸ பூஜை' என்பார்கள்.

ஆயுத பூஜை அன்று பூரியிலுள்ள ஜகந்நாதர் கோயிலில் ஜகந்நாதரின் சங்கு சக்கரத்திற்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது. அமாவாசையை அடுத்த ஐந்தாவது நாள் "அசுவ பஞ்சமி' என்றழைத்து அன்று குதிரைகளுக்கு திருமஞ்சனமாட்டி புரோகிதர்கள் பூஜை செய்கின்றனர். அதற்கு அடுத்த நாள் "கஜசஷ்டி' அன்று யானைகளை ஆற்று நீரில் நீராட்டி பூஜிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.