ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு அருகில் சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது உத்தமர் கோயில். இத்தலம், "மும்மூர்த்திகள் திருத்தலம்' என்றும் ஏழு குருநாதர்கள் அருள்புரிவதால் "சப்தகுரு' தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் சிவபெருமான் பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால் பிச்சாண்டவர் கோயில் என்றும் படைப்புத் தொழிலைச் சிறப்பாகப் பணியாற்ற திருமாலின் நாபிக் கமலத்தில் பிரம்மா தோன்றியதால், "பிரம்மபுரி' என்றும் போற்றப்படுகிறது. அதோடு ஓர் ஊழிக்கால பிரளயத்தின்போது உலகம் முழுவதும் ருத்திரரிடம் ஒடுங்கியபோது, வேதங்களே கதம்ப மரங்களாகத் தோன்றின. திருமால் அனைவரையும் காக்கும் பொருட்டு உத்தமராகத் திகழ்வதால் "உத்தமர் கோயில்' என்றும் பெயர் பெற்றது எனத் தலப்புராணம் தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

வாக்கு சேகரித்த தேமுதிக எம்.பி.யிடம் ரயில் பயணிகள் கோரிக்கை மனு அளிப்பு

நாகையில் விமான நிலையம் அமைக்க எம்எல்ஏக்கள் குரல் கொடுப்பாா்களா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
காலம்தோறும் கம்பன்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


