தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாப்பிள்ளை சுவாமி

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கோனேரி ராஜபுரம், திருவீழிமிழலை, திருமணஞ்சேரி ஆகிய மூன்று திருத்தலங்களிலும் உள்ள இறைவனை "மாப்பிள்ளை சுவாமி' என்று அழைப்பது வழக்கம்.

News image
Updated On :18 பிப்ரவரி 2016, 4:35 pm

ஆர்.கே. லிங்கேசன்

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கோனேரி ராஜபுரம், திருவீழிமிழலை, திருமணஞ்சேரி ஆகிய மூன்று திருத்தலங்களிலும் உள்ள இறைவனை "மாப்பிள்ளை சுவாமி' என்று அழைப்பது வழக்கம். ஒரே நாளில் இந்த மூன்று ஆலயங்களுக்கும் சென்று தரிசித்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.