சென்னை, குரோம்பேட்டை, குமரன் குன்றம் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் 43 -ஆவது ஆண்டு படித் திருவிழா ஏப்.14-ஆம் தேதி நடைபெறும்.
அன்று காலை 5.30 மணி முதல் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.
பல்வேறு திருப்புகழ் சபையினர் பங்கேற்று குமரன் குன்றம் படிகளில் திருப்புகழ் இன்னிசை பாடியபடி முருகன் சந்நிதியை அடைவர். அருணகிரி நாதர் அரங்கில் வாத்திய இசை, நூல்கள் வெளியீடு, நாட்டிய நிகழ்ச்சி போன்றவை இரவு 8 மணி வரை நடைபெறும். தொடர்புக்கு: 044 - 22235645.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: கதாபாத்திர அறிமுக விடியோ!

போர்நிறுத்தம்! அமீரகம், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்?

மார்டன் - கிளாசிக் இணைந்து புதிய பைக்! அறிமுகமானது டிரையம்ப் டிராக்டர் 400!

சிஎஸ்கே ஜெர்சி அணிந்த சிறுவனை தோளில் தூக்கிய விஜய்!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


