நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மலேசியா வாழ் இந்தியர் சுட்டுக் கொலை

மலேசியா வாழ் இந்திய தொழிலதிபரான எம்.நாகேந்திரன் (30) மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Updated On :12 மே 2013, 12:07 am IST

மலேசியா வாழ் இந்திய தொழிலதிபரான எம்.நாகேந்திரன் (30) மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர், அலோர் சேதார் நகரில் உள்ள தனது வீட்டில், வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து அவரது வீட்டின் அருகே குடியிருப்போர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றினர். நாகேந்திரனின் உடலில் குண்டுகளால் சுடப்பட்ட காயம் இருந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.