மாலியில் துப்பாக்கிச் சூடு: 170 பேர் பிணைக் கைதிகளாக சிறைப்பிடிப்பு

மாலியின் தலைநகர் பமாகோவில் உள்ள தங்கும் விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்த 170 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மாலியில் துப்பாக்கிச் சூடு: 170 பேர் பிணைக் கைதிகளாக சிறைப்பிடிப்பு
Updated on
1 min read

மாலியின் தலைநகர் பமாகோவில் உள்ள தங்கும் விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் அடங்கிருந்த 170 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பமாகோவில் உள்ள ராடிசன் தங்கும் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், பிணைக் கைதிகளை பிடிக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த நிலையில், விடுதியில் இருந்த ஊழியர்கள், பயணிகள் உட்பட 170 பேர் பிணைக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பகுதியை அந்நாட்டு காவல்துறை சுற்றி வளைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com