ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஈராக்: ராணுவத் தாக்குதலில் 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி! 

ஈராக்கின் வடமேற்கு பகுதியில் சிரிய நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில், ஈராக் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ...

News image
Updated On :2 ஏப்ரல் 2017, 6:06 am

DIN

பாக்தாத்: ஈராக்கின் வடமேற்கு பகுதியில் சிரிய நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில், ஈராக் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது.    

சிரியா மற்றும் ஈராக்கில் ஊடுருவியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் நாள்தோறும் அழிவுச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்காக இரு நாட்டு ராணுவங்களும் முழு வீச்சில் உலக நாடுகளின் உதவியுடன் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ஈராக்கின் மொசூல் நகரையும், அதனை சுற்றி உள்ள பகுதியையும் முற்றிலுமாக மீட்கும் பணியில் ஈராக் ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில் சிரியா எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஈராக்கின் வடமேற்கு எல்லையில் உள்ள பாஜ் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அதிரடி வான்வழி தாக்குல்களில் ஈராக் படை நேற்று இறங்கியது. இதில் 150 முதல் 200 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட் டிருக்கலாம் என்று அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.