ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

காவல்துறை சோதனைச் சாவடி மீது தீவிரவாத தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 16 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் மிவாந்த் மாகாணத்தில் அமைந்துள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் இன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 16 போலீசார் மரணம் அடைந்தனர்.    

News image
Updated On :20 ஜனவரி 2017, 11:08 am

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானின் மிவாந்த் மாகாணத்தில் அமைந்துள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் இன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 16 போலீசார் மரணம் அடைந்தனர்.    

கிழக்கு ஆப்கானிஸ்தானின் மிவாந்த் மாகாணத்தில் காவல் துறை சோதனைச்ச்சாவைடி ஒன்று அமைந்துள்ளது. அங்கு இன்று காலை தீவிரவதையால் எதிர்பாராத விதமாக 'திடீர்' தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில் 16 போலீசார் பலியாகினர்.

இந்த தகவல் சின்ஹுவா தொலைக்காட்சியில் வெளியானது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.