தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 4 போலீஸார் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் கூடுதல் காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட நான்கு போலீஸார் உயிரிழந்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:29 pm

DIN

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் கூடுதல் காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட நான்கு போலீஸார் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பலூசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில், கூடுதல் காவல்துறைத் தலைவர் (தகவல் தொடர்புப் பிரிவு) ஹமீது ஷகீல் சென்று கொண்டிருந்த வாகனம், பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருக்கும்போது, அந்த வாகனத்துக்கு அருகே தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நிகழ்த்தினார்.
இதில் ஷகீலும், இரு அதிகாரிகளும் உயிரிழந்தனர்; 6 போலீஸார் காயமடைந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிப்பக்கப்பட்ட ஒரு அதிகாரி சிசிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-ஏ-தாலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.