துருக்கியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு துணை அதிபர் ரிசெப் ஆக்டக் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அந்த நாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் திங்கள்கிழமை நிறைவடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளதாகவும் ஆக்டக் கூறியதாக துருக்கி அரசுக்குச் சொந்தமான அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மன நலம் பாதித்த இளைஞருக்கு சிக்கலான ஒட்டுறுப்பு சிகிச்சை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


