வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாதிரியார்கள் போராட்டம்

கடவுளை முட்டாள்' என்று பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம், சிறப்புப் பிரார்த்தனைகளை நடத்த அந்த நாட்டு கத்தோலிக்க பாதிரியார்கள் அழைப்பு 

News image
Updated On :9 ஜூலை 2018, 7:31 pm


கடவுளை முட்டாள்' என்று பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம், சிறப்புப் பிரார்த்தனைகளை நடத்த அந்த நாட்டு கத்தோலிக்க பாதிரியார்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆசியாவிலேயே மிக அதிக அளவில் கத்தேலிக்க கிறிஸ்துவர்களைக் கொண்ட பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபரான டுடேர்தே, கடவுளை முட்டாள் என்று கூறியதுடன், கடவுள் இருப்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் எனவும் சவால் விடுத்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.