வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாதிரியார்கள் போராட்டம்

கடவுளை முட்டாள்' என்று பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம், சிறப்புப் பிரார்த்தனைகளை நடத்த அந்த நாட்டு கத்தோலிக்க பாதிரியார்கள் அழைப்பு 

News image
Updated On :9 ஜூலை 2018, 7:31 pm

DIN


கடவுளை முட்டாள்' என்று பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம், சிறப்புப் பிரார்த்தனைகளை நடத்த அந்த நாட்டு கத்தோலிக்க பாதிரியார்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆசியாவிலேயே மிக அதிக அளவில் கத்தேலிக்க கிறிஸ்துவர்களைக் கொண்ட பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபரான டுடேர்தே, கடவுளை முட்டாள் என்று கூறியதுடன், கடவுள் இருப்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் எனவும் சவால் விடுத்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.