20 லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்ட வழக்கு: கம்போடிய முன்னாள் பிரதமர் குற்றவாளி என்று அறிவிப்பு
20 லட்சம் அப்பாவிகள் இனப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கம்போடிய முன்னாள் பிரதமர் ஈவில் நுவன்ஸியா உட்பட இருவர் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது










