தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

20 ஆண்டுகளுக்கு முன்பே நீரிழிவின் அறிகுறிகள்!

நீரிழிவு நோய் பாதிப்பு கண்டறியப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த நோய்க்கான அறிகுறிகள் உடலில் தோன்றி விடும் என்று

News image
Updated On :9 அக்டோபர் 2018, 12:55 am IST


நீரிழிவு நோய் பாதிப்பு கண்டறியப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த நோய்க்கான அறிகுறிகள் உடலில் தோன்றி விடும் என்று ஜப்பானில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, நீரிழிவால் பாதிக்கப்படாத 27,000 பேரிடம் கடந்த 2005 முதல் 2016-ஆம் ஆண்டு வரை ஜப்பானின் ஷின்ஷு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நீரிழிவு நோய் கண்டறியப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே உடல் பருமன், இன்சுலின் குறைபாடு போன்ற அறிகுறிகள் தோன்றிவிடுவதாக தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.