இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ராஜிநாமா செய்ய அதிபர் சிறீசேனா அறிவுறுத்தல்
இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகிய இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.






