எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்?

கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் ஹன்சா, கில்ஜித், காஸர் மற்றும் கர்டு ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 

News image
Updated On :31 டிசம்பர் 2019, 5:15 am

DIN

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் திங்கள்கிழமை மாலை 5:19 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இட்காவின் வடமேற்கு பகுதியில் 38 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் ஹன்சா, கில்ஜித், காஸர் மற்றும் கர்டு ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதானல் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. 

இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் திங்கள்கிழமை இரவு 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.