வாக்குக்காக மக்களை பிரித்து, வெறுப்புணர்வு வளர்ப்பது மிக எளிய அரசியல்: யாரைச் சொல்கிறார் இம்ரான் கான்?
வாக்கு வங்கிக்காக, மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து, வெறுப்புணர்வை வளர்த்து அரசியல் செய்வது மிக எளிதானது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.









