/
ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தொடங்கிய தேர்தல், ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ், ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா, லிதுவேனியா, சைப்ரஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் லட்சக்கணக்கான ஐரோப்பியர்கள் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில், யூனியன் ஆதரவாளர்களுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 24-இல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

ஜூன் 12 முதல் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி நடைபெறும் மாவட்ட ஆட்சியா் மாலதி ஹெலன்

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


