சீனாவின் ஜியாங்ஷி மாநிலத்தின் போ யாங் ஏரி, சீனாவின் மிகப்பெரிய நந்நீர் ஏரி என்ற பெயரைப் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த ஏரியில் இருந்து இறால்கள் அமோகமாக அறுவடை செய்யப்பட்டன.
இந்த ஏரியில் செழுமையான நீர்வாழ் மூலவளங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் அரசு பல்வேறு வழிமுறைகளின் மூலம் இப்பிரதேசத்தின் உயிரினச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருகிறது.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









