தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தென்னாப்பிரிக்காவின் சோசிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்! 

தென்னாப்பிரிக்காவின் சோசிபினி துன்சி  (Zozibini Tunz) 2019-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 26.

Published On :

தென்னாப்பிரிக்காவின் சோசிபினி துன்சி  (Zozibini Tunz) 2019-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 26.

Story image

அட்லாண்டாவில் நடந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி 2019 மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்டுள்ளார்.  இவர் மிஸ் சவுத் ஆஃப்ரிகாவாகவும் பட்டம் வென்றவர்.

Story image

தென்னாப்பிரிக்காவிலிருந்து மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்ற மூன்றாவது கறுப்பின பெண்மணி இவர். லீலா லோபஸ் என்பவர் 2011-ம் ஆண்டு முதன் முதலாக பிரபஞ்ச அழகியான முதல் கருப்பினப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

மெக்ஸிகோவைச் சேர்ந்த சோபியா அரகன் மூன்றாவது இடத்திலும், புவேர்ட்டோ ரிக்கோவின் மேடிசன் ஆண்டர்சன் ரன்னர்-அப்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Story image

இந்தியாவைச் சேர்ந்த வர்திகா சிங் இப்போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் அவர் முதல் 20 இடத்தை நெருங்கியிருந்தாலும், வெற்றி பெறவில்லை. மிஸ்யூனிவர்ஸ் சோசிபினி துன்சிக்கு உலகம் முழுவதும் பல தரப்பினரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.