ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயம்: ஆலோசனையில் பிரிட்டன் 

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் ஆலோசித்து வருகிறது.

News image
மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் திட்டம்
Updated On :3 ஆகஸ்ட் 2020, 5:56 am

DIN

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் ஆலோசித்து வருகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமானவர் மகாத்மா காந்தி. உலக அளவிலும் மிகமுக்கியத் தலைவராக அறியப்படும் மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் அவரின் உருவம் பொறித்த நாணயத்தை தயாரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பிரிட்டன்  சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

பிரிட்டிஷ் நிதி மந்திரி ரிஷி சுனக், ராயல் புதினா ஆலோசனைக் குழுவிடம் (ஆர்.எம்.ஏ.சி) பிரிட்டனில் சிறுபான்மையினராக உள்ள மக்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டால் அது இந்திய - பிரட்டன் உறவிலும் இணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.