மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி, 38 பேர் மாயம்

நேபாளத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.

News image

கோப்புப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2020, 12:39 pm

நேபாளத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.

நேபாள நாட்டின் சிந்துபல்சோக் மாவட்டத்தில் இன்று அதிகாலை மழை பெய்தது. மழையைத்தொடர்ந்து அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் புதைந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். 38 பேர் மாயமானார்கள். 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.