நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி, 38 பேர் மாயம்
நேபாளத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.


நேபாளத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.
நேபாள நாட்டின் சிந்துபல்சோக் மாவட்டத்தில் இன்று அதிகாலை மழை பெய்தது. மழையைத்தொடர்ந்து அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் புதைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். 38 பேர் மாயமானார்கள். 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...