ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி: 5 பேர் கைது

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி: 5 பேர் கைது
Updated On :10 டிசம்பர் 2020, 10:33 am

DIN

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தகவல் கிடைத்ததையடுத்து லாகூரில் காவல்துறையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட  தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் லாகூரில் உள்ள சிவில் செயலகம் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.

தேடுதல்வேட்டையின்போது, ​​பயங்கரவாதிகளிடமிருந்து வெடிபொருள், ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.