ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இலங்கையில் 30 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

News image

கோப்புப் படம்.

Updated On :10 டிசம்பர் 2020, 11:58 am

DIN

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா அண்டை நாடான இலங்கையிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் கட்டுப்படுத்ப்பட்ட கரோனா பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது. 
கடந்த 24 மணிநேரத்தில் மேலும 700 பேருக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,072ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 8,128 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 21,800 பேர் குணமடைந்துள்ளனர்.144 பேர் பலியாகியுள்ளனர். 
இதுவரை 955,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரவல் காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்ததக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.