பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,047 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 4,32,327 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 50 பேர் உள்பட மொத்த உயிரிழப்பு 8,653 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேசமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3,79,092 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 44,582 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,538 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 42,596 மாதிரிகள் உள்பட இதுவரை 59,48,742 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மாகாணவாரியாக பாதிப்பு
சிந்து - 1,91,246, பஞ்சாப் - 1,25,897, கைபர்-பக்துன்க்வா- 51,172, இஸ்லாமாபாத் - 34,014, பலுசிஸ்தான்- 34,014, கில்கித்-பல்திஸ்தான்- 4,770 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 7,578 பேர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்: மருத்துவமனையில் அனுமதி!

புதுவையில் வாக்காளர்களைக் கவர்ந்த ரோபோ நிலா!

டேவிட் மில்லர் ஒரு கிறுக்கன்: அஸ்வின்
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


