ஜெர்மனியில் புதன்கிழமை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 952 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் மொத்த பலி எண்ணிக்கை 23,427 ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை முதல் பொது முடக்கம் அமலாகவுள்ள நிலையில் அதிகளவில் பலி எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.
இதே காலகட்டத்தில் புதிதாக 27,728 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,79,238 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வு காரணமாக அங்கு ஜனவரி 10 வரை கடுமையான பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிவாயு தட்டுப்பாடு? கத்தார் செல்கிறார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!

🔴கேரளம்: வாக்காளர்களுக்கு சாதகமாக வெய்யில் நிலவரம் - செய்திகள் உடனுக்குடன்!

அச்சமற்ற புதிய அஸ்ஸாம் உருவாகும்: வாக்களித்தார் கௌரவ் கோகோய்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்; ஜனநாயகக் கடமையாற்றிய ராஜீவ் சந்திர சேகர்! | BJP
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


