பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆப்கனில் ராணுவப் படை தாக்குதல்: 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

News image
ஆப்கனில் ராணுவப் படை தாக்குதல்: 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் பலி
Updated On :26 டிசம்பர் 2020, 1:26 pm

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெண்மண்ட் மாகாணத்தில் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை அதிரடித் தாக்குதல் மேற்கொண்டனர். ஆப்கன் படைகள் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்திள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.