ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வேளாண்மை மற்றும் நீர் சேமிப்பு - சீன நடுவண் அரசு நிதி

சீனாவின் வேளாண் உற்பத்தி மற்றும் நீர் சேமிப்புக்கான மீட்புதவித் தொகையாக 83 கோடி யுவான் வழங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சகம் 21ஆம் நாள் தெரிவித்துள்ளது.

News image

வேளாண்மை மற்றும் நீர் சேமிப்பு - சீன நடுவண் அரசு நிதி

Updated On :22 ஜூலை 2020, 7:13 am

DIN

சீனாவின் வேளாண் உற்பத்தி மற்றும் நீர் சேமிப்புக்கான மீட்புதவித் தொகையாக 83 கோடி யுவான் வழங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சகம் 21ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஜியாங்சு, சேஜியாங், ஆன்ஹுய், ஜியாங்சி, ஹுபெய், ஹுநான் முதலிய 12 மாநிலங்களில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் சேமிப்பு மற்றும் வேளாண் உற்பத்தி வசதிகள் முதலியவற்றைச் சீரமைக்க முடியும். வேளாண் உற்பத்திக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். இவ்வாண்டில் நிதித்துறை ஒதுக்கீடு செய்த வேளாண் உற்பத்தி மற்றும் நீர் சேமிப்புக்கான மீட்புதவித் தொகை 129 கோடி யுவானை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.