பிலிப்பைன்ஸில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் காவல்துறை தலைவர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுணா மாகாணம் சான் பெட்ரோ நகர் அருகே உள்ள மைதானத்தில் இருந்து இன்று காலை காவல்துறை தலைவர் ஆர்ச்சி கம்போவா உள்ளிட்டோருடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.
ஆனால் அந்த ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர்மின்னழுத்த வயர் மீது உரசியதில் சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், அப்பகுதியில் உள்ள சாலையில் விழுந்து நொறுங்கியது.
இதில், ஹெலிகாப்டரில் இருந்த காவல்துறை தலைவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


