தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சீனாவில் நேரலையின் மூலம் வேளாண் பொருள்களின் விற்பனை

அண்மையில், சீனாவின் ட்சேஜியாங் மாநிலத்தின் ச்சாங்சிங் மாவட்டத்தின் லின்ச்செங் வட்டத்தைச்

News image
Updated On :21 மே 2020, 7:28 am

DIN

அண்மையில், சீனாவின் ட்சேஜியாங் மாநிலத்தின் ச்சாங்சிங் மாவட்டத்தின் லின்ச்செங் வட்டத்தைச் சேர்ந்த இளம்தொண்டர்கள், குறைவான வருமானம் கொண்ட விவசாயிகளுக்கு, அலைபேசி வழி நேரலை செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தனர்.

Story image
Story image
Story image

அதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் நேரலையின் மூலம், தேன், புளுபெர்ரி, செர்ரி பழம் உள்ளிட்ட தனிச்சிறப்புடைய வேளாண் பொருட்களை பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து, வருமானத்தை அதிகரித்துள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.