கரோனா தாக்கத்தின் முதல் அலையே ஓயவில்லை; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், கரோனா தாக்கத்தின் முதல் அலையே இன்னும் ஓயவில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.










