கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 4 பேர் பலி, 4 பேர் மாயம்

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியானார்கள்.

News image
கோப்புப் படம்
Updated On :5 நவம்பர் 2020, 10:29 am

DIN

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியானார்கள். 

சீனாவின் டோங்சுவான் நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 42 பேர்  பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வாயு திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானார்கள், 4 பேர் மாயமானார்கள். 

நிகழ்விடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் 34 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர். எனினும், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.