ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கரோனா பரிசோதனையின் நம்பகத் தன்மையைக் கேள்வி எழுப்பிய எலான் மஸ்க்

தனக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பின் முடிவு முன்னுக்குப்பின் முரணாக வந்துள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

News image
எலான் மஸ்க்
Updated On :13 நவம்பர் 2020, 12:01 pm

DIN

தனக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பின் முடிவு முன்னுக்குப்பின் முரணாக வந்துள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் எலான் மஸ்க் கரோனா பரிசோதனையின் நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் அவர், “தனக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் இரண்டு முறை தொற்று உறுதி என்றும், இரண்டு முறை தொற்று இல்லை என்றும் வந்துள்ளது.” எனப் பதிவிட்டுள்ளார்.

தனக்கு சளி பாதிப்பு மட்டும் இருப்பதாக தெரிவித்துள்ள எலான் மஸ்க் தற்போது பிசிஆர் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.