ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஜெர்மனியில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா 

ஜெர்மனியில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 அக்டோபர் 2020, 10:50 am

ஜெர்மனியில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,334 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,557ஆக உயர்ந்துள்ளது. 

வைரஸ் தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் பலியானார்கள். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 9,734 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 2,84,000 பேர் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நேற்று ஒரேநாளில் 9,734 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.