இந்தோனேசியாவில் புதிதாக 4,029 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,00,483 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் புதன்கிழமை புதிதாக 4,029 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 100 பேர் பலியாகினர். 3,545 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதைத் தொடர்ந்து, அங்கு கரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 13,612 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,25,793 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
அங்கு அதிகபட்சமாக ஜகார்த்தாவில் 1,02,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,188 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கிழக்கு ஜாவாவில் 51,506 பேரும், மேற்கு ஜாவாவில் 34,745 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”அந்த வலி எனக்குப் புரியும்! யாரும் Leak-ஆன படத்தை பார்க்க வேண்டாம்!” சுந்தர். சி பேட்டி

போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்!

சோளிங்கரில் 23 வேட்பாளா்கள்

மலையாள திரையுலகில் துஷாரா விஜயன்! காட்டாளன் பட புதிய அப்டேட்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


