ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானார்கள்.
ஆப்கனின் காந்தஹார் மாகாணத்தின் உள்ள அர்கந்தாப் மாவட்டத்தில் இன்று அதிகாலை தலிபான்கன் பதுங்கியிருந்த இடங்களை குறிவைத்து அந்நாட்டு ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலின்போது இரண்டு டாங்கிகள் மற்றும் பல வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த தாக்குதல் தொடர்பாக தலிபான்கள் தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


