புகுஷிமா அணு உலையின் நீரை கடலில் விட ஜப்பான் முடிவு
புகுஷிமா அணு உலையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஐசோடோப்பு நீக்கப்பட்ட நீரை கடலில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.

புகுஷிமா அணு உலையின் நீரை கடலில் கலக்கும் ஜப்பான் அரசு








