ஹவாய் கடற்கரையில் இறந்த திமிங்கலத்தை கடலில் இருக்கும் சுறாக்கள் தின்று வருவதால் அங்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் பீச் ஸ்டேட் பார்க்கில் திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கடலில் மிதந்துள்ளது. திமிங்கலம் கரை ஒதுங்கும் நிலையில், கடலில் இருந்த சுறாக்கள் இறந்த திமிங்கலத்தை கடலுக்குள் இழுத்து அதனை சிதைத்து தின்று வருகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுறாக்களின் பிடியில் இறந்த திமிங்கலம் சிக்கியுள்ளது. 12 முதல் 13 அடி நீளமுள்ள மூன்று சுறாக்கள் இருந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சடலத்தை கடலுக்குள் இழுக்கலாமா அல்லது கரைக்கு கொண்டு வரலாமா என்று ஆலோசித்து வருகின்றனர். இதையடுத்து ஹவாய் கடற்கரைப் பகுதிக்கு பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!

இந்திய நுகர்வோருக்கு உள்ள உரிமைகளும் முக்கியத்துவமும்!
திருச்சி - தஞ்சை சாலையில் விஜய் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்கள்!

திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சை வந்த விஜய்!
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

