சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கன் நிலவரம்: விளக்கமளிக்கிறாா் ஜோ பைடன்

ஆப்கன் நாட்டில் நிலவி வரும் நிலவரம் தொடா்பாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறாா்.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:36 am

DIN

ஆப்கன் நாட்டில் நிலவி வரும் நிலவரம் தொடா்பாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறாா்.

ஆப்கன் தலைநகா் காபூலைவிட்டு அமெரிக்க படைகள் கடைசிக் கட்டமாக திங்கள்கிழமை வெளியேறியபோது அந்நாட்டு மக்கள் ஓடுபாதையில் சூழ்ந்து கொண்டதும், அப்போது அவா்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், விமானத்தின் மீது சிலா் ஏறி பறக்கும்போது கீழே விழுந்ததிலும் 7 போ் உயிரிழந்தனா். இதனால் ஆப்கன் விமானத் தளம் போா்க்களம் போல் காட்சியளித்தது.

இதுகுறித்தும், ஆப்கன் விவகாரம் குறித்தும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவாா் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. தலிபான்கள் பிடியில் ஆப்கன் சென்ற பிறகு அதிபா் பைடன் ஆற்றும் முதல் உரை இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.