நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இஸ்ரேல் : இதுவரை 10 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

உலகளவில் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது.

News image

இஸ்ரேல் : இதுவரை 10 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

Updated On :24 ஆகஸ்ட் 2021, 3:22 pm IST

உலகளவில் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்திருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டதில் இருந்து தற்போது வரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,005,511 என அந்நாட்டு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது,

இதன் மூலம் 10 லட்சத்திற்கும் மேல் கரோனா பாதித்த நாடுகளில் இஸ்ரேல் 35வது இடத்தை பெற்றிருக்கிறது.

கடுமையான தொற்று கட்டுப்பாடுகள் கொண்ட அந்நாட்டில் இதுவரை கரோனாவால் 6,864 பேர் இறந்திருக்கிறார்கள். மேலும் கரோனா சிகிச்சையில் 72,572 பேர் இருப்பதாகவும் 9,26,075 பேர் தொற்றில் இருந்து மீண்டிருப்பதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

59 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 63.2 சதவீத மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.