முன்னாள் பாதுகாப்பு அலுவலர்களை குறிவைக்கும் நடவடிக்கைகள்; விதி மீறிய தலிபான்கள்
தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு மட்டும் ஆப்கன் ராணுவம், காவல்துறையினர், புலனாய்வு அலுவலர்கள் என மொத்தம் 47 பேர் மாயமாகியுள்ளதாக மனித உரிமை ஆணையம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.

கோப்புப்படம்








