கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி
கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள்.

Updated On :30 ஜனவரி 2021, 12:01 pm

கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள்.
கிழக்கு கியபாவின் குவான்டனாமோ மாகாணத்தில் இருந்து நேற்று புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். விபத்துக்கான காரணம் தெரிவரவில்லை.
எனினும், விபத்து தொடர்பாக விசாரணைக்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...