ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 33 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கனின் வடக்கு மாகாணமான பால்கில் உள்ள கல்தர், சோர்தெபா ஆகிய மாவட்டங்களில் தலிபான்கள் ஒன்றுகூடியிருப்பதாக வந்த தகவலையடுத்து அரசு சார்பில் அப்பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் 33 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், 19 பேர் கயாமடைந்தனர் என்று அந்நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனிப் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கனில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது. தலிபான் அமைப்பினருக்கும், ஆப்கன் பாதுகாப்புப்படையினருக்கும் இடையிலான மோதலில் இதுவரை பல ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


