கரோனாவால் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த 15 லட்சம் குழந்தைகள்
உலகம் முழுக்க கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 15 லட்சம் குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களில் ஒருவரையாவது இழந்திருப்பார்கள் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவால் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த 15 லட்சம் குழந்தைகள்








