மேற்கு வங்க எஸ்ஐஆா்: உயா்நீதிமன்றத்தை அணுக முதல்வா் மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் மனு தாக்கல் செய்த நிலையில், அவா்கள் தங்கள் குறைகளுக்குத் தீா்வு காண கொல்கத்தா உயா்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

உச்சநீதிமன்றம்








