போராட்டத்தைக் கைவிட்டாா் முதல்வா் மம்தா பானர்ஜி!
எஸ்ஐஆா் பணிகளில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, தா்னா போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.










