கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வங்கதேசம்  : நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் பலி

வங்கதேசத்தின்  காஸ் பஜார் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.

News image
வங்கதேசம்  : நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் பலி
Updated On :28 ஜூலை 2021, 10:48 am

DIN

வங்கதேசத்தின்  காஸ் பஜார் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள் , மூன்று பெண் குழந்தைகள் எனவும் அவர்களின்  பெற்றோர்கள் இடைவிடாத கனமழை காரணமாக அபாயத்தை உணர்ந்து வீட்டை வெளியே பாதுகாப்பான இடத்திற்கு  சென்றுவிட்டனர் எனவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

அதை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்த குழைந்தைகள் அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தும் நிலச்சரிவுகளில் சிக்கியிருப்பதாலும்  மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
 
தொடர்ந்து அங்கு பெய்துவரும் கனமழையால் நேற்று ( செவ்வாய்க்கிழமை ) 8 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது . 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.